Sunday 11 August 2013

டி.என்.பி.சி குரூப் 8 தேர்வு 2013

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நிர்வாக அதிகாரி (கிரேடு3) பணிக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரி உள்ளது. இது ‘குரூப்–7 பி’ தேர்வின் கீழ் நிரப்பப்படும் பணியிடங்களாகும். மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வயது வரம்பு: 25 முதல் 35 வரை 
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு 
விண்ணப்பக்கட்டணம்: ரூ 50/-
தேர்வுக்கட்டணம்: ரூ 100/-
எழுத்துத்தேர்வு : 19.10.2013
கட்டணம் செலுத்த கடைசி தேதி: 20.08.2013

 ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பிய பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் 16–8–13 தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விபரம் அறிய கீழேயுள்ள தளத்தை சொடக்க்கவும்
http://www.tnpscexams.net/

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir