Tuesday 2 July 2013

சவூதி அரசால் அறிவிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப் பட்டது






சவூதி  அரசால் அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 03.07.2013 நாளையுடன் முடிவடைகின்றது, சலுகைகளை பயன்படுத்தி தங்கள் நிலையை சரி செய்து கொள்ளுமாறு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டவர்களை சவுதி உள்துறை, தொழிலாளர் அமைச்சகங்கள் கேட்டு கொள்கின்றனர். சலுகை காலம் முடிந்த பிறகு உடனே அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற் கொண்டு சட்டத்தை மீறும் நிறுவனங்கள், வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என அறிவித்தது



இந்நிலையில், கிங் அப்துல்லா ஒப்புதலின் பெயரில் சவூதி உள்துறை அமைச்சகம் இந்த காலக்கொடுவை மேலும் 3 மாதம் (நவம்பர் 4, 2013) வரை நீடிக்க இன்று உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir