Friday 13 September 2013

தேசிய உணவு பாதுகாப்பு மசோதா ஒரு பார்வை


இந்திய ஜனதொகையில் 67 % பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகை செய்யும் ஒரு மசோதா தான் தேசிய உணவு பாதுகாப்பு மசோதா.

கிலோ 3 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ அரிசி அல்லது
கிலோ 2 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ கோதுமை அல்லது
கிலோ 1 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ தானியம் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

இதனை ரேஷன்கடைகள் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த மசோதா நல்லதா.. அல்லது கெட்டதா என அறிய முடியவில்லை. ஏனெனில் இந்த திட்டம் மூலம் மத்திய மற்றும் மாநில அரசிடமிருக்கும் புழுத்து போன அரிசி, உணவு தானியங்களை விரைவில் விற்பதற்காகவா அல்லது கையில் இருக்கின்ற வற்றை விரைவில் விற்று விட்டு அனைத்து ரேஷன் கடைகளையும் மூடி விட்டு அந்நிய முதலிட்டை விட போகிறதா? என தெரியவில்லை.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir