Monday 3 June 2013

மனைவியின் கேள்வி

நடு இரவில் மனைவி திடிர்னு கணவனிடம் 


" ஏங்க என் மேல உண்மையிலேயே நீங்க பாசம் வச்சிருக்கிங்களா?" 
" மணி ரெண்டாகுது... இந்த அர்த்தஜாமத்தில், உனக்கு ஏண்டி இந்த சந்தேகம்?"
"கேட்டதக்கு பதில் சொல்லுங்க?"

பக்கத்தில் உறங்கும் மூன்று குழந்தைகளை காட்டி கணவன் சொன்னான்....

"இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட் செஞ்சேன் ?"

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir